நாவலப்பிட்டி, ஜூலை 23 – இம்புல்பிட்டி தோட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட பங்களாவில், திருமணத்திற்கு மாறாக வாழ்ந்த மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சந்தேக நபர், கம்பளையில் பொலிஸாரிடம் சரணடைந்தார்.
கடந்த ஜூலை 22...
ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த...
திருகோணமலை, ஜூலை 23 – திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்துநகர் பகுதியில், 800 ஏக்கர் காணியில் 53 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த 1,000க்கும் மேற்பட்ட...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி...
கொழும்பு, ஜூலை 23 – 2022 ஜூலை 17ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முன்னாள் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக இலங்கை...