இலங்கை

யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு

நீர்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி...

நீர்மின் உற்பத்தி 20 சதவீதத்தால் அதிகரிப்பு

நீர்மின் உற்பத்தி 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் சேனாவிரத்ன தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் இவ்வாறு நீர் மின் உற்பத்தியை...

800 மாணவர்களுக்கு விடுதிக்கான வசதிகள்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, நாரஹேன்பிட்டி, காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த...

6 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி மதிப்புள்ள 6 Kg ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு...

வெளிநாட்டி வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி

கட்டார் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நபறொருவரை ஏமாற்றி பணமோசடிசெய்த நபரொருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளினால் கைது செய்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற 06 முறைப்பாடுகளுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி அடிப்படையில் எப்பாவல,...

Popular

Subscribe

spot_imgspot_img