உண்மையைச் சொல்பவர்கள் அதிகாரத்தைப் பெற மாட்டார்கள் என்றும், பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களுக்கு பெருந்தோட்ட மக்கள் அதிகாரத்தைக் கொடுப்பார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று (27) ஹட்டன் எபோட்ஸ்லி...
நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், பிரதான வீதிகள், விளையாட்டு மைதானங்கள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நுவரெலியா...
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மத்திய, மேல், ஊவா, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை 3,053 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 18 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில்...
காலி தேசிய மருத்துவமனையில் ஏழு வயது பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (27) நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவர் கடந்த 24 ஆம் திகதி சுகவீனம்...