இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – ஹேமசிறி மற்றும் பூஜித் மீது வழக்கு செப்டம்பர் 18க்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு தினம் (2019) நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட...

மன்னார் கடற்கரையில் பிளாஸ்டிக் துகள்கள் அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துகள்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மூழ்கிய நிலையில் குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில்...

பொரளை விபத்து – கைது செய்யப்பட்ட கிரேன் சாரதிக்கு கஞ்சா பயன்பாடு உறுதி!

பொரளை மயான சந்தியில் இன்று (ஜூலை 28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் சாரதி, கஞ்சா பயன்பாட்டில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 7...

2025 முதல் 6 மாதங்களில் ஏற்றுமதியில் 6.7% வளர்ச்சி – இலங்கை ஏற்றுமதி சபை தகவல்!

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. இது 8,337.86 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது 2024 ஆம்...

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் காரணமாக நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 4 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல்...

Popular

Subscribe

spot_imgspot_img