இலங்கை

கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி இலஞ்சம் பெறும் போது கைது!

கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (Bribery Commission) அதிகாரிகளால் இன்று (ஆகஸ்ட் 5) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், லொறி ஓட்டுநரிடமிருந்து ரூ.10,000 இலஞ்சமாக பெற்றபோது...

கொழும்பு பங்குச் சந்தை இன்று (28) வரலாற்று சிறப்புமிக்க அத்தியாயம் குத்தி 19,500 புள்ளிகளை முதன்முறையாக கடந்துள்ளது!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் இன்று (28) முதன்முறையாக 19,500 புள்ளிகளைத் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது.  அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 50.15 புள்ளிகள் உயர்ந்து...

முன்னாள் கடற்படை தளபதி கைது!

முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்து உலுகேதென்ன, கடற்படை புலனாய்வு பிரிவில் பணியாற்றிய போது, பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளால்...

புதிய தூதர்கள், உயர் ஸ்தானிகர் மற்றும் செயலாளரை நியமிக்க உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!

ஐந்து புதிய தூதர்கள், உயர் ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சக செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் தொடர்பான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயர் பதவிகள்...

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று (ஜூலை 28) நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை எனக் கருதி, அவரது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல், நாமல் ராஜபக்ஷ நாளை (ஜூலை 29)...

Popular

Subscribe

spot_imgspot_img