ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பால துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் கடலுக்குள் பாம்பனில் ரயில்வே பாலம் உள்ளது. இப்பாலம்...
கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது என்று கூறிய பா.ம.க., தலைவர் அன்புமணி, மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது...
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலத்தில், இயல்பை விட 17 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்த மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், இந்த...
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மாஞ்சோலையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம், ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே உற்பத்தியை நிறுத்தியதால் அங்குள்ள தொழிலாளர்கள் வருமானம் மற்றும் உரிய அடிப்படை வசதிகள்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார். இந்த...