கொலம்பியாவில் நேற்று (17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் குறித்த நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிச்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த...
காலி கொழும்பு வீதியில் கடந்த 6ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான இளைஞர்...
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் சாதனை விற்பனையை எட்டியுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குறைந்தது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்த்து நாங்கள்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...
காலி, ஒரப்புவத்தை நகர மண்டப வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் இருந்து தேசிய அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகள், சாரதி அனுமதி பத்திரங்கள் உட்பட்ட ஏராளமான ஆவணங்களுடன் கூடிய பணப்...