சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - குரோம்பேட்டை பகுதியில்...
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 56 ஏ) நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்தது. அப்போது வண்ணாரப்பேட்டை தியாகராயா...
10 அணிகள் பங்கேற்ற 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து நாள்தோறும் இடைவிடாது ஆட்டங்கள் நடந்து வந்தது. நேற்றிரவு 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம்...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை - டெல்லி அணி இன்று நேருக்கு நேர் மோத உள்ளன.
தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது....
சென்னை மற்றும் பெங்களூர் முக்கிய தொழில் நகரங்களாக உள்ளன. இதனால் இந்த 2 நகரங்களுக்கு இடையேயான பஸ், ரெயில், விமான போக்குவரத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் முழு அளவில் இருக்கும்.
இந்த நிலையில் சென்னை-பெங்களூர்...