வெல்லம்பிட்டிய சிங்கபுர குளியல் கிணறுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (04) பிற்பகல் 119 என்ற அவரச அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை...
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதிக்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரை வீதிக்கு உள்ள கடற்கரையில் இன்று (04) பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்...
இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456...
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்...
கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணிக்கும் தபால் புகையிரதங்கள் உள்ளிட்ட சகல புகையிரதங்களும் இன்றும் (24) காலதாமதமாகலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக புகையிரத சேவையில் காலதாமதம்...