ஹொரணை பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து நூறு மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு...
தலைமன்னார் கடற்பரப்பில் 67 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தலைமன்னார், வெலிப்பாறையை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு...
யாழ்ப்பாணம் மடகல் கடற்கரைப் பகுதியில் 126 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) இரவு பறிமுதல் செய்தனர்.
வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS Agbo...
போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நந்துன் சிந்தக (ஹரக் கட்டா) உட்பட 08 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மடகஸ்கர் பாதுகாப்பு படையினர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின்...
டுபாயில் தலைமறைவாகியுள்ள “இரத்மலானை குடு அஞ்சு”வின் பண விவகாரங்களை நிர்வகித்த கணவன் மனைவி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 14 இலட்சம் ரூபா பண கையிருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரிய-ஒருவல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட...