சித்திரைப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களிடம் திருத்தப்பட்ட கட்டணத்தை அறவிடாமல் பேரூந்து ஊழியர்கள் அதிக கட்டணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக அதிக கட்டணம் அறவிடப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த...
பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருநை நடனப் போட்டி (பரதநாட்டியம் &கிராமிய நடன போட்டிகள் )நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
போட்டிகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி துவங்கி...
பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் இவ்வாறான வாகன விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த...
கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் என்ற தேவை இருந்தபோது, அந்த அணியின் ரின்கு சிங் கடைசி 5 பந்தில் 5 சிக்சர்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி...
அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகளால் வீதியில் செல்லும்...