இது ஒரு முக்கியமான மற்றும் வங்கி துறையின் நிலவரத்தைப் பற்றி தெளிவான விளக்கம் தரும் செய்தி. பராட்டே (Parate) சட்டங்களைப் பற்றி ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து இலங்கை வங்கிகள்...
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கான சான்றிதழ் பரிமாற்ற நிகழ்வு ஜூலை 16 அன்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 5,171 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடைத் தொகை, சீன அரசின் அன்பளிப்பாக இலங்கை...
'சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்' எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று (16) புதன்கிழமை காலை 10.30 மணி...
தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு தமிழ் பாடசாலையில் தரம் 6 மாணவர்கள் மூவருக்கு, நச்சுத்தன்மை கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.அவர்கள் தலைசுற்றல், வாந்தி, குமட்டல், சுவாச சிரமம் போன்ற...
தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த ஆடம்பர உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka, 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி தனது பிரமாண்டமான திறப்பு விழாவுடன் பிராந்தியத்தில் ஒரு தைரியமான...