இலங்கை

விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 3 ஆண்டுப் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் புதிய திட்டத்தை 2025–2027 காலப்பகுதியில் அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விளையாட்டை மக்கள்மயமாக்குவதும், இளைஞர்களிடையே ஆரோக்கிய கலாச்சாரத்தை வளர்ப்பதும் நோக்கமாகக் கொண்டு, விளையாட்டு துறையில் மனித வளமும் உட்கட்டமைப்பும்...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதிக் காப்பீடு: தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக குறைப்பு – அமைச்சரவை அனுமதி!

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த யோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதிக் காப்பீடு தொகையை குறைக்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னதாக, 2023 மே 15 அன்று...

புதிய எல்லை நிர்ணயக் குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்வதற்கும் மேலும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் புதிய எல்லை நிர்ணயக் குழு ஒன்றை நியமிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதேச செயலகப்...

ஹரக் கட்டாவுக்கு எதிராக புதிய வழக்கு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, காவலில் இருந்த போத தப்பிக்க சதி செய்தமை உள்ளிட்ட 50 குற்றச்சாட்டுகளின் கீழ், நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் "ஹரக் கட்டா" உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு...

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்!

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஆளுங்கட்சி பாராளுமன்ற...

Popular

Subscribe

spot_imgspot_img