கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ளக நடவடிக்கைகளில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அகற்ற உத்தரவிடக் கோரி, பாதாள உலகக்குழு தலைவர் மிதிகம ருவன் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை...
ஹெவ்லொக் சிட்டியில் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விசாகா ஐராங்கனி வீரகோன் என்ற பெண் சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நீதிபதி...
இன்று (17) காலை, நாராஹென்பிட்ட பகுதியில் கைது செய்யப்பட்ட நபர், சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை நாட்டிற்கு இறக்குமதி செய்து, அவற்றை ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை...
மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மாத்தறை, வல்கம பகுதியில்...